Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பேருந்தில் தொழில்நுட்பக் கோறாறு இல்லை
தற்போதைய செய்திகள்

பேருந்தில் தொழில்நுட்பக் கோறாறு இல்லை

Share:

கோலாலம்பூர், ஜூன்.14-

கடந்த திங்கட்கிழமை கிழக்கு மேற்கு சாலையின் கெரிக் பகுதியில் 15 உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த பேருந்து விபத்தில், அந்த பேருந்தில் தொழில்நுட்பக் கோளாறு இல்லை என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த பேருந்தில் பிரேக் செயலிழந்து விட்டதாக அதன் ஓட்டுநர் கூறிக் கொண்ட போதிலும் அந்த பேருந்தின் இயந்திரப் பகுதியை விரிவாக ஆராய்ந்ததில் அதில் எந்த தொலில்நுட்பக் கோளாற்றையும் கண்டறிய முடியவில்லை என்று புஸ்பாகோம் தெரிவித்துள்ளது.

பேருந்தின் பிரேக் , ஸ்டேரிங், டயர் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக புஸ்பாகோம் குறிப்பிட்டுள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை