May 6, 2026
Thisaigal NewsYouTube
கேமரன் மலையில் காணாமல் போன இருவர் கண்டுபிடிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கேமரன் மலையில் காணாமல் போன இருவர் கண்டுபிடிக்கப்பட்டனர்

Share:

கேமரன் மலை, நவம்பர்.20-

கேமரன் மலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட பதின்ம வயதுடைய இரண்டு பெண்கள் நேற்று புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டனர்.

15 வயதுடைய அந்த இரு பெண்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கேமரன் மலை மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.

அந்த இரு பெண்களையும் கண்டுபிடிக்க உதவிய அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்