Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கேமரன் மலையில் காணாமல் போன இருவர் கண்டுபிடிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கேமரன் மலையில் காணாமல் போன இருவர் கண்டுபிடிக்கப்பட்டனர்

Share:

கேமரன் மலை, நவம்பர்.20-

கேமரன் மலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட பதின்ம வயதுடைய இரண்டு பெண்கள் நேற்று புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டனர்.

15 வயதுடைய அந்த இரு பெண்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கேமரன் மலை மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.

அந்த இரு பெண்களையும் கண்டுபிடிக்க உதவிய அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில  விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை