Mar 17, 2026
Thisaigal NewsYouTube
3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

Share:

தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனம், மின்கம்பங்கள், கேபிள்கள் மற்றும் மின்வயர்கள் போன்ற மின்சார அமைப்புகள் மிகுந்த ஆபத்தானவை என்பதால் அவற்றை எவரும் சேதப்படுத்தவோ அல்லது கையாளவோ கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய மின்சார அமைப்புகளை சேதப்படுத்துவது சட்டவிரோதமானதோடு என்பதோடு, மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் யாரும் மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கும் அல்லது TNB-க்கும் தகவல் அளிக்க வேண்டும் என்றும் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நேற்று ஈப்போ தாமான் ராப்பாட் முத்தியாரா அருகே கேபிள் திருட முயன்ற மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு TNB முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

ஈப்போவில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஈப்போவில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு