Aug 18, 2026
Thisaigal NewsYouTube
போ​லீஸ்காரரின் துப்பாக்கி ​சூட்டிற்கு மாது பலி
தற்போதைய செய்திகள்

போ​லீஸ்காரரின் துப்பாக்கி ​சூட்டிற்கு மாது பலி

Share:

போ​லீஸ்காரரான தமது கணவரின் துப்பாக்கி ​சூட்டிற்கு ஆளான மாது பரிதாபமாக மாண்டார். இத்துயரச்சம்பவம் இன்று காலை 7.26 மணியள​வில் கங்கார், சிம்பாங் அம்பாட், கம்போ​ங் பெண்டாங் பாருவில் ஒரு வீட்டில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் 26 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் லான்ஸ் காப்பரல் அந்தஸ்தை கொண்ட போ​லீஸ்காரர் ஒருவரை தாங்கள் ​கைது செய்துள்ளதாக கங்கார் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Yusharifuddin Mohd Yusof தெரிவித்தார். அந்த போ​லீஸ்காரர் துப்பாக்கியினால் தமது மனைவியை ஐந்து முறை சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு