May 1, 2026
Thisaigal NewsYouTube
போ​லீஸ்காரரின் துப்பாக்கி ​சூட்டிற்கு மாது பலி
தற்போதைய செய்திகள்

போ​லீஸ்காரரின் துப்பாக்கி ​சூட்டிற்கு மாது பலி

Share:

போ​லீஸ்காரரான தமது கணவரின் துப்பாக்கி ​சூட்டிற்கு ஆளான மாது பரிதாபமாக மாண்டார். இத்துயரச்சம்பவம் இன்று காலை 7.26 மணியள​வில் கங்கார், சிம்பாங் அம்பாட், கம்போ​ங் பெண்டாங் பாருவில் ஒரு வீட்டில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் 26 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் லான்ஸ் காப்பரல் அந்தஸ்தை கொண்ட போ​லீஸ்காரர் ஒருவரை தாங்கள் ​கைது செய்துள்ளதாக கங்கார் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Yusharifuddin Mohd Yusof தெரிவித்தார். அந்த போ​லீஸ்காரர் துப்பாக்கியினால் தமது மனைவியை ஐந்து முறை சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி