Mar 10, 2026
Thisaigal NewsYouTube
போ​லீஸ்காரரின் துப்பாக்கி ​சூட்டிற்கு மாது பலி
தற்போதைய செய்திகள்

போ​லீஸ்காரரின் துப்பாக்கி ​சூட்டிற்கு மாது பலி

Share:

போ​லீஸ்காரரான தமது கணவரின் துப்பாக்கி ​சூட்டிற்கு ஆளான மாது பரிதாபமாக மாண்டார். இத்துயரச்சம்பவம் இன்று காலை 7.26 மணியள​வில் கங்கார், சிம்பாங் அம்பாட், கம்போ​ங் பெண்டாங் பாருவில் ஒரு வீட்டில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் 26 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் லான்ஸ் காப்பரல் அந்தஸ்தை கொண்ட போ​லீஸ்காரர் ஒருவரை தாங்கள் ​கைது செய்துள்ளதாக கங்கார் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Yusharifuddin Mohd Yusof தெரிவித்தார். அந்த போ​லீஸ்காரர் துப்பாக்கியினால் தமது மனைவியை ஐந்து முறை சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு