Jan 18, 2026
Thisaigal NewsYouTube
போ​லீஸ்காரரின் துப்பாக்கி ​சூட்டிற்கு மாது பலி
தற்போதைய செய்திகள்

போ​லீஸ்காரரின் துப்பாக்கி ​சூட்டிற்கு மாது பலி

Share:

போ​லீஸ்காரரான தமது கணவரின் துப்பாக்கி ​சூட்டிற்கு ஆளான மாது பரிதாபமாக மாண்டார். இத்துயரச்சம்பவம் இன்று காலை 7.26 மணியள​வில் கங்கார், சிம்பாங் அம்பாட், கம்போ​ங் பெண்டாங் பாருவில் ஒரு வீட்டில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் 26 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் லான்ஸ் காப்பரல் அந்தஸ்தை கொண்ட போ​லீஸ்காரர் ஒருவரை தாங்கள் ​கைது செய்துள்ளதாக கங்கார் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Yusharifuddin Mohd Yusof தெரிவித்தார். அந்த போ​லீஸ்காரர் துப்பாக்கியினால் தமது மனைவியை ஐந்து முறை சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்