Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ரயில் தாமதத்திற்கு கேபள் திருட்டே காரணமாகும்
தற்போதைய செய்திகள்

ரயில் தாமதத்திற்கு கேபள் திருட்டே காரணமாகும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.10-

மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் வடப் பகுதிக்கான இடிஎஸ் ரயில் சேவை ஒரு மணி நேரம் தாமதமானதற்கு, கேபள் திருடப்பட்டதே முக்கியக் காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேபள் திருட்டின் காரணமாக வடப் பகுதிக்கான மூன்று வழித்தடங்களின் தொடர்புச் சேவை துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக ரயில் சேவைகளில் 60 நிமிடம் தாமதம் ஏற்பட்டதாக மலாயன் ரயில்வே பெர்ஹாட் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு