தங்களின் பெயர் மற்றும் அடையாளக் கார்ட்டை பயன்படுத்தி, மற்றவர்கள் வாக்களித்து இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கெடா மாநில போலீசார் 3 புகார்களை பெற்றுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ பிசோல் சாலே தெரிவித்துள்ளார். இரு புகார்கள் , கூலிம் மாவட்டத்திலும், ஒரு புகார், கோல மூடா மாவட்டத்திலும் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தாங்கள் வாக்களிப்பதற்கு, சென்ற போது, தங்கள் பெயரில் வாக்களிக்கப்பட்டு விட்டதாகவும் வாக்காளர் பெயர் பட்டியலில் அடையாளமிடப்பட்டுள்ளதாவும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர் என்று டத்தோ பிசோல் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


