தங்களின் பெயர் மற்றும் அடையாளக் கார்ட்டை பயன்படுத்தி, மற்றவர்கள் வாக்களித்து இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கெடா மாநில போலீசார் 3 புகார்களை பெற்றுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ பிசோல் சாலே தெரிவித்துள்ளார். இரு புகார்கள் , கூலிம் மாவட்டத்திலும், ஒரு புகார், கோல மூடா மாவட்டத்திலும் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தாங்கள் வாக்களிப்பதற்கு, சென்ற போது, தங்கள் பெயரில் வாக்களிக்கப்பட்டு விட்டதாகவும் வாக்காளர் பெயர் பட்டியலில் அடையாளமிடப்பட்டுள்ளதாவும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர் என்று டத்தோ பிசோல் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது


