Mar 10, 2026
Thisaigal NewsYouTube
தடுப்புக் காவல் மரணம்
தற்போதைய செய்திகள்

தடுப்புக் காவல் மரணம்

Share:

கெடா, கோலா மூடா மாவட்ட போலீஸ் நிலையத் தடுப்புக் காவலில் ஆடவர் ஒருவர் நேற்று மரணமடைந்தார்.

39 வயதுடைய அந்த உள்ளூர்வாசியின் மரணத்தை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நன்னெறி பிரிவின் இயக்குநர் அஸ்ரி அகமாட் உறுதிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட நபர் அபாயகர போதைப் பொருள் சட்டத்தின்கீழ் விசாரணைக்காக போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அஸ்ரி அகமாட் குறிப்பிட்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு