முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் எழுதிய My Story: Justice in the Wilderness எனும் நூல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழுவின் முடிவு என்னவானது என்று ஜெர்லுன் எம்.பி. அப்துல் கானி அமாட், அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
அந்த சிறப்புக்குழு தனது விசாரணையின் ஆகக்கடைசியான நிலவரங்களை அறிவிக்க வேண்டும் என்று அந்த எம்.பி. கேட்டக்கொண்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய அந்த நூலில் சட்டத்துறை அலுவலகம், அரசாங்க ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரை தோமி தோமஸ் குறைக்கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே விசாரணை அறிக்கையின் கடைசி நிலவரம் குறித்து பொதுவில் அறிவிக்கப்பட வேண்டும் என்று அப்துல் கானி அமாட் கேட்டுக்கொண்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


