May 22, 2026
Thisaigal NewsYouTube
ரெம்பிட் ரமாடான்  4 மாணவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ரெம்பிட் ரமாடான் 4 மாணவர்கள் கைது

Share:

பாசிர் பூத்தே, மார்ச் 21 -

ரமடான் மாதத்தில் சட்டவிரோதமாக மோட்டார் பந்தையத்தில் ஈடுபட்ட நான்கு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஓபி சம்சேங் ஜாலானான் திடீர் சோதனையில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களை பாசிர் பூத்தே மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்க பிரிவின் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சோதனையில் 19 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக பாசிர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சைத்துல் ரீசால் சக்காரியா கூறினார்.

பல்வேறு போக்குவரத்து விதிமீறலுக்காக ஏழு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மொத்தம் 33 சம்மன்கள் அனுப்பப்பட்டதாக சைத்துல் ரீசால் மேலும் குறிப்பிட்டார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ரெம்பிட் ரமாடான் 4 மாணவர்கள் கைது | Thisaigal News