Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ரெம்பிட் ரமாடான்  4 மாணவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ரெம்பிட் ரமாடான் 4 மாணவர்கள் கைது

Share:

பாசிர் பூத்தே, மார்ச் 21 -

ரமடான் மாதத்தில் சட்டவிரோதமாக மோட்டார் பந்தையத்தில் ஈடுபட்ட நான்கு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஓபி சம்சேங் ஜாலானான் திடீர் சோதனையில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களை பாசிர் பூத்தே மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்க பிரிவின் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சோதனையில் 19 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக பாசிர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சைத்துல் ரீசால் சக்காரியா கூறினார்.

பல்வேறு போக்குவரத்து விதிமீறலுக்காக ஏழு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மொத்தம் 33 சம்மன்கள் அனுப்பப்பட்டதாக சைத்துல் ரீசால் மேலும் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை