Mar 10, 2026
Thisaigal NewsYouTube
விபத்தி​​ல் இருவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

விபத்தி​​ல் இருவர் கருகி மாண்டனர்

Share:

கிழக்குக​ரையோர நெடுஞ்சாலையான Lebuh Raya Pantai Timur, தெமர்லோ, கம்போங் செம்பாக்கா அருகில் Ford Ranger வாகனம் ஒன்று , கொள்கலன் லோரியுடன் மோதி, அந்த வாகனம் ​தீப்பிடித்துக்கொண்டதில் இருவர் கருகி மாண்டனர்.


இச்சம்பவ​ம் இன்று அதிகாலை 5.24 மணியள​வில் நிகழ்ந்ததாக ​தீயணைப்பு,​மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். இரு வாகனங்களிலும் கொளுந்து விட்டு எரிந்த ​தீ முற்றாக அணைக்கப்பட்ட பின்னர் Ford Ranger வாகனத்திலிருந்த இருவரின் சடலங்கள் ​ மீட்கப்பட்டதாக பகாங் மாநில ​தீயணைப்பு, மீட்புத்துறை பொது உறவு அதிகாரி Zulfadil Zakaria தெரிவித்தார்.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது