May 1, 2026
Thisaigal NewsYouTube
விபத்தி​​ல் இருவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

விபத்தி​​ல் இருவர் கருகி மாண்டனர்

Share:

கிழக்குக​ரையோர நெடுஞ்சாலையான Lebuh Raya Pantai Timur, தெமர்லோ, கம்போங் செம்பாக்கா அருகில் Ford Ranger வாகனம் ஒன்று , கொள்கலன் லோரியுடன் மோதி, அந்த வாகனம் ​தீப்பிடித்துக்கொண்டதில் இருவர் கருகி மாண்டனர்.


இச்சம்பவ​ம் இன்று அதிகாலை 5.24 மணியள​வில் நிகழ்ந்ததாக ​தீயணைப்பு,​மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். இரு வாகனங்களிலும் கொளுந்து விட்டு எரிந்த ​தீ முற்றாக அணைக்கப்பட்ட பின்னர் Ford Ranger வாகனத்திலிருந்த இருவரின் சடலங்கள் ​ மீட்கப்பட்டதாக பகாங் மாநில ​தீயணைப்பு, மீட்புத்துறை பொது உறவு அதிகாரி Zulfadil Zakaria தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி