Jan 18, 2026
Thisaigal NewsYouTube
விபத்தி​​ல் இருவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

விபத்தி​​ல் இருவர் கருகி மாண்டனர்

Share:

கிழக்குக​ரையோர நெடுஞ்சாலையான Lebuh Raya Pantai Timur, தெமர்லோ, கம்போங் செம்பாக்கா அருகில் Ford Ranger வாகனம் ஒன்று , கொள்கலன் லோரியுடன் மோதி, அந்த வாகனம் ​தீப்பிடித்துக்கொண்டதில் இருவர் கருகி மாண்டனர்.


இச்சம்பவ​ம் இன்று அதிகாலை 5.24 மணியள​வில் நிகழ்ந்ததாக ​தீயணைப்பு,​மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். இரு வாகனங்களிலும் கொளுந்து விட்டு எரிந்த ​தீ முற்றாக அணைக்கப்பட்ட பின்னர் Ford Ranger வாகனத்திலிருந்த இருவரின் சடலங்கள் ​ மீட்கப்பட்டதாக பகாங் மாநில ​தீயணைப்பு, மீட்புத்துறை பொது உறவு அதிகாரி Zulfadil Zakaria தெரிவித்தார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்