May 22, 2026
Thisaigal NewsYouTube
அனாமதேய அழைப்பை புறக்கணியுங்கள்
தற்போதைய செய்திகள்

அனாமதேய அழைப்பை புறக்கணியுங்கள்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 06-

அடுத்த வாரம் நோன்புப்பெருநாள் கொண்டாடப்படவிருக்கும் வேளையில் அடையாளம் தெரியாத நபர்களின் கைப்பேசி அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் பொதுக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடையாளம் தெரியாத நபர்களின் கைப்பேசி அழைப்பை எடுத்து ஒரு நிமிடம் வைத்திருந்தால்கூட கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஆயிரக்கணக்கான வெள்ளியை நமது வங்கி கணக்கிலிலிருந்து இழக்கும் அபாயம் உள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமைய வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி முகமத் யுசோப் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு