May 22, 2026
Thisaigal NewsYouTube
எட்டு வாகனங்கள் விபத்தில் சிக்கின
தற்போதைய செய்திகள்

எட்டு வாகனங்கள் விபத்தில் சிக்கின

Share:

ஜோகூர், மார்ச் 28 -

ஜோகூர், பாசிர் கூடாங் நெடுஞ்சாலையில் தாமான் ரிந்திங் கிற்கு செல்லும் பகுதியில் எட்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தைத் தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியது.

இன்று காலை 11.43 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட அவசர அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்ததாக அதன் செயலாக்க கொமான்டெர், அன்வார் அப்துல்லா தெரிவித்தார்.

Fuso ரகத்திலான ஒரு லோரி, ஒரு Triton ரக வாகனம், ஒரு ம்.பி.வி வாகனம், போரோடுவா விவா ரகத்தைச் சேர்ந்த மூன்று கார்கள், ஒரு ஹொன்டா சிட்டி மற்றும் ஒரு மினி கூப்பர் ஆகிய வாகனங்கள் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

யாரும் காயமின்றி, தத்தம் வாகனங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு