May 22, 2026
Thisaigal NewsYouTube
சண்டையில் ஒருவர் உயிரிழந்த வேளையில் வெளிநாட்டவர் கைது
தற்போதைய செய்திகள்

சண்டையில் ஒருவர் உயிரிழந்த வேளையில் வெளிநாட்டவர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 01 -

பெட்டாலிங் ஜெயா, சீ பார்க் -கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தகராரின் போது 57 வயதுடைய முதியவர் மரணமுற்ற வேளையில் அதற்கு காரணமாக இருந்த வெளிநாட்டவர் மீது நாளை குற்றச்சாட்டப்படவுள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் நபர் உட்பட அவரின் நண்பர்களின் ரிமாண்ட் காலாவதியாகிவிட்ட நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டப்படுவதற்கு அட்டர்னி ஜெனரல்-சம்பெர்ஸ்-யிடமிருந்து போலீசார் உத்தரவு பெற்றுள்ளதாகவும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ஷாஹ்ருல்நிசம் ஜாபார் @ இஸ்மாயில் தெரிவித்தார்.

நாளை செவ்வாய்க்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் அந்நபர் மீது இதுக்குறித்து குற்றச்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஷாஹ்ருல்நிசம் ஜாபார் கூறினார்.

முன்னதாக, கடந்த மார்ச் 22 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் இரண்டு வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் ஒருவர் மற்றொருவரை குத்தியதில் உயிரிழந்ததாக Shahrulnizam Jaafar மேலும் தெளிவுப்படுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு