Mar 22, 2026
Thisaigal NewsYouTube
தலைநகரில் மரங்களை பராமரிப்பதைக் கண்காணிக்கும் சிறப்பு குழு
தற்போதைய செய்திகள்

தலைநகரில் மரங்களை பராமரிப்பதைக் கண்காணிக்கும் சிறப்பு குழு

Share:

கோலாலம்பூர், ஜூன் 04-

கோலாலம்பூரில் மரங்களைப் பராமரிப்பதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழு அதன் முதல் கூட்டத்தை இம்மாதம் நடத்தவுள்ளது.

தொடக்க கூட்டத்தின் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயா கார்ப்பரேஷன் மற்றும் தெனகா நேஷனல் பெர்ஹாட் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அந்த சிறப்புக் குழுவில் அரசு சாரா நிறுவனங்கள், மர நிபுணர்கள் மற்றும் மலேசியாவின் வன ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆகியோர் இடம் பெற்று இருப்பதாக டாக்டர் ஜாலிஹா கூறினார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி