அரசாங்க சார்பு நிறுவனம் ஒன்றின் துணை நிறுவனத்தில் தலைமை செயல்முறை அதிகாரியாக பணியாற்றி வரும் மாது ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.
அதிகாரத்தை தவாறாக பயன்படுத்தியது தொடர்பில் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் வட்டாரங்கள் கூறுகின்றன.
கிடங்கு ஒன்றின் சீரமைப்பு பணிகளை நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படாமல் வெறும் 19 லட்சம் வெள்ளி செலவை மட்டும் கணக்கைக் காட்டி அந்த திட்டம் நிறைவேறியது போல தோற்றத்தை ஏற்படுத்த அந்த பெண் அதிகாரி முற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது அந்த ஆணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


