அரசாங்க சார்பு நிறுவனம் ஒன்றின் துணை நிறுவனத்தில் தலைமை செயல்முறை அதிகாரியாக பணியாற்றி வரும் மாது ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.
அதிகாரத்தை தவாறாக பயன்படுத்தியது தொடர்பில் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் வட்டாரங்கள் கூறுகின்றன.
கிடங்கு ஒன்றின் சீரமைப்பு பணிகளை நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படாமல் வெறும் 19 லட்சம் வெள்ளி செலவை மட்டும் கணக்கைக் காட்டி அந்த திட்டம் நிறைவேறியது போல தோற்றத்தை ஏற்படுத்த அந்த பெண் அதிகாரி முற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது அந்த ஆணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


