May 22, 2026
Thisaigal NewsYouTube
இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ளது
தற்போதைய செய்திகள்

இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ளது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 17-

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் களமிறங்கக்கூடிய வேட்பாளர்களை ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ளதாக, பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமை செயலாளர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆலோசனை மன்றக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் அந்த பெயர் பட்டியல் ஒப்படைக்கப்படுமென அவர் கூறினார்.

உயர்மட்ட தலைவர்கள் முடிவெடுப்பதற்கு முன்பதாக, அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த வேட்பாளர்கள் குறித்து கருத்துரைக்க முடியாது என்றாரவர்.

சம்பந்தப்பட்ட வேட்பாளர் கட்சியை பிரதிநிதிக்காமல் ஒற்றுமை அரசாங்கத்தின் மொத்த பிரதிநிதியாக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பாகும்.

அரசாங்கத்திலுள்ள கட்சி பணிப்படைகள் அனைத்தும் ஒன்றிணைந்த கடப்பாட்டுடன் செயல்படும். ஒற்றுமை அரசாங்கத்திற்கு வெற்றியைப் பெற்று தருவதே தங்கள் எண்ணம் என டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் கூறினார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி