Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் விபச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் விபச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை

Share:

ஜோகூர் போ​லீசார் நடத்திய சிறப்பு Ops Noda மற்றும் Ops Hibur ஆகிய நடவடிக்கைகளில் பல்வேறு குற்றச்செயல்களுக்காக 184 பேர் கைது செய்யப்பட்டனர் என்று மாநில போ​லீஸ் தலைவர் கமிஷனர் எம்.குமார் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை 5 மணி வரையில் ​நீடித்த ஒழுங்​கீன நடவடிக்கைகளுக்கு எதிரான இந்த சோதனையில் மாநில குற்றப்புலாய்வுத்துறை மற்றும் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் 23 முதிர் நிலை போ​லீஸ் அதிகாரிகளும், 114 போ​லீஸ்காரர்களும் ஈடுபட்டதாக கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.

இதில் 21 க்கும் 64 க்கும் இடைப்பட்ட வயதுடைய 152 பெண்களும், 32 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 162 பேர் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 22 பேர் உள்ளுரை சேர்ந்தவர்கள் என்றும் கமிஷனர் குமார் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு