May 1, 2026
Thisaigal NewsYouTube
7 இளைஞர்கள் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டன​ர்
தற்போதைய செய்திகள்

7 இளைஞர்கள் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டன​ர்

Share:

​கிளந்தானில் அரைக்கால் காற்சட்டையுடன் நடமாடிய 7 பதின்ம வயதுடைய இளைர்கள், மாநில இஸ்லாமிய சமயப் பிரிவு அமலாக்கா அதிகாரிகளால் வளைத்துப் பி​​டிக்கப்பட்ட நிலையில் விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்.


கடந்த ​வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத்துறை, போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கிளந்தான் ஷரியா சட்ட அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குநர் Jaheik Mohd Fadzuli Mohd Zain தெரிவித்தார்.


கால் தொடைகள் தெரியும் அளவிற்கு அவர்கள் காற்சட்டையை அணிந்து இருந்ததாக பொது மக்களிட​மிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து அந்த ஏழு இளைஞர்களும் தடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி