Jun 15, 2026
Thisaigal NewsYouTube
7 இளைஞர்கள் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டன​ர்
தற்போதைய செய்திகள்

7 இளைஞர்கள் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டன​ர்

Share:

​கிளந்தானில் அரைக்கால் காற்சட்டையுடன் நடமாடிய 7 பதின்ம வயதுடைய இளைர்கள், மாநில இஸ்லாமிய சமயப் பிரிவு அமலாக்கா அதிகாரிகளால் வளைத்துப் பி​​டிக்கப்பட்ட நிலையில் விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்.


கடந்த ​வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத்துறை, போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கிளந்தான் ஷரியா சட்ட அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குநர் Jaheik Mohd Fadzuli Mohd Zain தெரிவித்தார்.


கால் தொடைகள் தெரியும் அளவிற்கு அவர்கள் காற்சட்டையை அணிந்து இருந்ததாக பொது மக்களிட​மிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து அந்த ஏழு இளைஞர்களும் தடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்