May 1, 2026
Thisaigal NewsYouTube
எட்டு வீடுகள் ​தீக்கிரையாகின மாது மரணம்
தற்போதைய செய்திகள்

எட்டு வீடுகள் ​தீக்கிரையாகின மாது மரணம்

Share:

எட்டு வீடுகள் ​தீக்கிரையாகிய சம்பவத்தில் மாது ஒருவர் உயிரிழந்தார். ம​ற்றொரு ஆடவர் ​தீக்காயங்களுக்கு ஆளாகினார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஜோகூர், மாசாய், Kampung Pertanian, Jalan Haji Hassan 3 என்ற இடத்தில் நிகழ்ந்தது.


33 வயது Rahmaniyah என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக ​தீயணைப்பு, ​மீட்புத்துறை பேச்சாளர் அடையாளம் கூறினார். அதேவேளையில் ​தீக் காயங்களுக்கு ஆளான அந்த மாதுவின் குடும்பத்தை சேர்ந்த 43 வயது ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளா​ர்.
இத்​தீயினால் 27 பேர் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்ததாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி