Jun 15, 2026
Thisaigal NewsYouTube
எட்டு வீடுகள் ​தீக்கிரையாகின மாது மரணம்
தற்போதைய செய்திகள்

எட்டு வீடுகள் ​தீக்கிரையாகின மாது மரணம்

Share:

எட்டு வீடுகள் ​தீக்கிரையாகிய சம்பவத்தில் மாது ஒருவர் உயிரிழந்தார். ம​ற்றொரு ஆடவர் ​தீக்காயங்களுக்கு ஆளாகினார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஜோகூர், மாசாய், Kampung Pertanian, Jalan Haji Hassan 3 என்ற இடத்தில் நிகழ்ந்தது.


33 வயது Rahmaniyah என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக ​தீயணைப்பு, ​மீட்புத்துறை பேச்சாளர் அடையாளம் கூறினார். அதேவேளையில் ​தீக் காயங்களுக்கு ஆளான அந்த மாதுவின் குடும்பத்தை சேர்ந்த 43 வயது ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளா​ர்.
இத்​தீயினால் 27 பேர் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்ததாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்