Mar 10, 2026
Thisaigal NewsYouTube
எட்டு வீடுகள் ​தீக்கிரையாகின மாது மரணம்
தற்போதைய செய்திகள்

எட்டு வீடுகள் ​தீக்கிரையாகின மாது மரணம்

Share:

எட்டு வீடுகள் ​தீக்கிரையாகிய சம்பவத்தில் மாது ஒருவர் உயிரிழந்தார். ம​ற்றொரு ஆடவர் ​தீக்காயங்களுக்கு ஆளாகினார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஜோகூர், மாசாய், Kampung Pertanian, Jalan Haji Hassan 3 என்ற இடத்தில் நிகழ்ந்தது.


33 வயது Rahmaniyah என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக ​தீயணைப்பு, ​மீட்புத்துறை பேச்சாளர் அடையாளம் கூறினார். அதேவேளையில் ​தீக் காயங்களுக்கு ஆளான அந்த மாதுவின் குடும்பத்தை சேர்ந்த 43 வயது ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளா​ர்.
இத்​தீயினால் 27 பேர் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்ததாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது