May 22, 2026
Thisaigal NewsYouTube
கழிவறையில் பெண்ணை ஆபாசமாக காணொளி எடுத்த ஆடவர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

கழிவறையில் பெண்ணை ஆபாசமாக காணொளி எடுத்த ஆடவர் தேடப்படுகிறார்

Share:

கோத்தா கினாபாலு, ஏப்ரல் 17-

கோத்தா கினாபாலு, ஜாலான் ஹாஜி சாமான்-னில் உள்ள ஒரு பேரங்காடியின் கழிவறையில் பெண் ஒருவரை ஆபாசமாக காணொளி எடுத்ததற்காக ஆடவர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 3.34 மணியளவில் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய பெண்ணிடமிருந்து புகார் பெறப்பட்டதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது சய்டி அப்துல்லா கூறினார்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு 8.40 மணியளவில் குறிப்பிடப்பட்ட கழிவறை கதவின் கீழ் அடையாளம் தெரியாத அவ்வாடவர் தொலைப்பேசியை வைத்திருப்பது அப்பெண் கண்டறிந்ததாக முகமது சய்டி தெரிவித்தார்.

அவ்விடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆபாசமாக புகைப்படம் அல்லது காணொளி எடுப்பதை மட்டுமே சந்தேகிக்கும் அவ்வாடவர் இலக்காக கொண்டிருந்ததாக முகமது சய்டி ஓர் அறிக்கையில் இன்று குறிப்பிட்டார்.

சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது அவ்வாடவர் கருப்பு நிற ஆடை மற்றும் சாக்லெட் நிற கால்சட்டையை அணிந்திருந்ததாகவும் இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 509 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி