Jul 27, 2026
Thisaigal NewsYouTube
35 மணிநேரத்தில் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

35 மணிநேரத்தில் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டன

Share:

பாசிர் பூத்தே, மார்ச் 19

நாட்டில் அத்துமீறி நுழைந்ததற்காக 23 வியட்நாம் பணியாளர்கள், வியட்நாம் பயணிகள் கைது செய்யப்பட்ட வேளையில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட இரண்டு படகுகளையும் கிளந்தான், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (APMM) பறிமுதல் செய்தனர்.

கடந்த சனிக்கிழமை தோக் பாலி யிலிருந்து 160 முதல் 162 கடல் மைல் தொலைத்தூரத்தில் ஓபி டாமாய் ,ஓபி னாகா மற்றும் ஓபி தீரிஸ் ஆகிய திடீர் சோதனையின் மூலம் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சோதனையில் 1000 கிலோகிராம் கடல்வாழ் உயிரினங்கள், மீன்பிடி உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் உட்பட சுமார் 3 மில்லியன் மதிப்பிலான 2,500 லீட்டர் டீசல் போன்றவை கைப்பற்றப்பட்டன.

அவ்விரு படகுகளும் கிளந்தான் கடல்சார் ஜெட்டியை வந்தடைய 35 மணி நேரத்திற்கும் மேலாக ஆளாகி நேற்று இரவு 11 மணியளவில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தடைந்ததாக கிளந்தான், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் இர்வான் ஷா சோஹாடி தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்