May 22, 2026
Thisaigal NewsYouTube
35 மணிநேரத்தில் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

35 மணிநேரத்தில் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டன

Share:

பாசிர் பூத்தே, மார்ச் 19

நாட்டில் அத்துமீறி நுழைந்ததற்காக 23 வியட்நாம் பணியாளர்கள், வியட்நாம் பயணிகள் கைது செய்யப்பட்ட வேளையில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட இரண்டு படகுகளையும் கிளந்தான், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (APMM) பறிமுதல் செய்தனர்.

கடந்த சனிக்கிழமை தோக் பாலி யிலிருந்து 160 முதல் 162 கடல் மைல் தொலைத்தூரத்தில் ஓபி டாமாய் ,ஓபி னாகா மற்றும் ஓபி தீரிஸ் ஆகிய திடீர் சோதனையின் மூலம் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சோதனையில் 1000 கிலோகிராம் கடல்வாழ் உயிரினங்கள், மீன்பிடி உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் உட்பட சுமார் 3 மில்லியன் மதிப்பிலான 2,500 லீட்டர் டீசல் போன்றவை கைப்பற்றப்பட்டன.

அவ்விரு படகுகளும் கிளந்தான் கடல்சார் ஜெட்டியை வந்தடைய 35 மணி நேரத்திற்கும் மேலாக ஆளாகி நேற்று இரவு 11 மணியளவில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தடைந்ததாக கிளந்தான், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் இர்வான் ஷா சோஹாடி தெரிவித்தார்.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு