Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரிலும் பொதுச்சேவை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரிலும் பொதுச்சேவை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது

Share:

சிலாங்கூர், மே 03-

சிலாங்கூரில் மாநில பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவிருப்பதாக, மென்தெரி பெசார் அமிருதின் ஷாரி அறிவித்துள்ளார்.

தொழிலாளர் தினமான மே மாதம் 1ஆம் தேதி, பொதுச்சேவை ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்டிருந்த அறிவிப்பிற்கு ஏற்ப, மாநில அளவிலும் சம்பளம் உயர்த்தப்படுவதாக அவர் கூறினார்.

சிலாங்கூர் அரசின் நிதி நடைமுறைகளுக்கு ஏற்ப, மாநில அரசாங்கம் அந்நடவடிக்கையை எடுக்கும் என கூறிய அமிருதின் ஷாரி, சம்பள ஒருங்கிணைப்பு தொடர்பில், கூட்டரசு அரசாங்கத்தின் உத்தரவுக்கு தாம் காத்திருப்பதாகவும் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து