Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலிய பிரஜைக்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகளை விற்றதற்காக தம்பதியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலிய பிரஜைக்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகளை விற்றதற்காக தம்பதியர் மீது குற்றச்சாட்டு

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 08-

இஸ்ரேலிய பிரஜைக்கு சட்டவிரோதமாக துப்பாக்கி விற்றதற்காக தம்பதியர் மீது கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டியுள்ளது.

நீதிபதி ஷரிபாஹ் ஹசீண்டி சியேட் ஒமர் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது ஷரிபாஹ் பார்ஹா சுயேட் ஹுசைன் மற்றும் அவரின் கணவர் அப்துல் அஜிம் மோஹட் யாசின் ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 29 ஆம் தேதி இரவு 9 மணியளவில் கோலசிலாங்கூர், கம்போங் புக்கிட் பெலிம்பிங், ஜாலான் ஹாஜி ஒமார் -ரில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் அவ்விருவருக்கும் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்