Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சிப்பிகள் உண்பதற்கு பாதுகாப்பானது அல்ல
தற்போதைய செய்திகள்

சிப்பிகள் உண்பதற்கு பாதுகாப்பானது அல்ல

Share:

நெகிரி செம்பிலான், மலாக்கா கடற்பகுதியில் சேகரிக்கப்படும் சிப்பிகள் உண்பதற்கு பாதுகாப்பானது அல்ல என்றும், சிப்பி உணவு வகையின் பாதுகாப்பு இன்னமும் கேள்விக்குறியாக உள்ளது என்றும் மீன்பிடி இலாகா அறிவித்துள்ளது.

நெகிரி செம்பிலான் கடற்பகுதியில் குறிப்பாக போர்ட்டிக்சன் வட்டாரத்தில் சேகரிக்கப்பட்டும் சிப்பிகளில் Biotoxins எனப்படும் நச்சுத்தன்மையிலான அமில அளவு தொடர்ந்து அதிகமாக உள்ளது.

எனவே அந்த கடல் வாழ் உணவை சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க இயலாது என்று மீன்பிடி இலாகாவின் தலைமை இயக்குநர் Adnan Hussain தெரிவித்துள்ளார்.

சிப்பிகளை சேகரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக போர்ட்டிக்சன் வட்டாரத்தை சேர்ந்த மீனவர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் Adnan Hussain எதிர்வினையாற்றினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து