நடந்து முடிந்த 6 மாநிலங்களுக்கான தேர்தலில் மலேசிய சோஷலிச கட்சியான பி.எஸ்.எம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாவிட்டாலும் அக்கட்சி, சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சியுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை கொண்டிருக்கும் என்று பி.எஸ்.எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.
தோல்வி ஒரு பொருட்டு அல்ல. ஆனால், கொண்டிருகின்ற கொள்கை மிக முக்கியம். பி.எஸ்.எம் கட்சி, ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிக்கு ஏற்ப மூடா கட்சியுடன் தொடர்ந்து நல்லுறவையும், ஒத்துழைப்பையும் பேணி வரும் என்று அருட்செல்வன் குறிப்பிட்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


