நடந்து முடிந்த 6 மாநிலங்களுக்கான தேர்தலில் மலேசிய சோஷலிச கட்சியான பி.எஸ்.எம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாவிட்டாலும் அக்கட்சி, சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சியுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை கொண்டிருக்கும் என்று பி.எஸ்.எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.
தோல்வி ஒரு பொருட்டு அல்ல. ஆனால், கொண்டிருகின்ற கொள்கை மிக முக்கியம். பி.எஸ்.எம் கட்சி, ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிக்கு ஏற்ப மூடா கட்சியுடன் தொடர்ந்து நல்லுறவையும், ஒத்துழைப்பையும் பேணி வரும் என்று அருட்செல்வன் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


