நடந்து முடிந்த 6 மாநிலங்களுக்கான தேர்தலில் மலேசிய சோஷலிச கட்சியான பி.எஸ்.எம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாவிட்டாலும் அக்கட்சி, சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சியுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை கொண்டிருக்கும் என்று பி.எஸ்.எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.
தோல்வி ஒரு பொருட்டு அல்ல. ஆனால், கொண்டிருகின்ற கொள்கை மிக முக்கியம். பி.எஸ்.எம் கட்சி, ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிக்கு ஏற்ப மூடா கட்சியுடன் தொடர்ந்து நல்லுறவையும், ஒத்துழைப்பையும் பேணி வரும் என்று அருட்செல்வன் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


