Jan 23, 2026
Thisaigal NewsYouTube
மூடா கட்சியியுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும்
தற்போதைய செய்திகள்

மூடா கட்சியியுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும்

Share:

நடந்து முடிந்த 6 மாநிலங்களுக்கான தேர்தலில் மலேசிய சோஷலிச கட்சியான பி.எஸ்.எம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாவிட்டாலும் அக்கட்சி, சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சியுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை கொண்டிருக்கும் என்று பி.எஸ்.எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.

தோல்வி ஒரு பொருட்டு அல்ல. ஆனால், கொண்டிருகின்ற கொள்கை மிக முக்கியம். பி.எஸ்.எம் கட்சி, ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிக்கு ஏற்ப மூடா கட்சியுடன் தொடர்ந்து நல்லுறவையும், ஒத்துழைப்பையும் பேணி வரும் என்று அருட்செல்வன் குறிப்பிட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு