Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கார் பாதாளத்தில் விழுந்ததில் ​​மூவர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

கார் பாதாளத்தில் விழுந்ததில் ​​மூவர் உயிர் தப்பினர்

Share:

குவாந்தான், மே 04-

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மலைச்சாரல் பாதாளத்தில் விழுந்ததில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்று இரவு 11.42 மணியளவில் கிழக்குகரையோர நெடுஞ்சாலையான லேபுஹ்ராயா பந்தாய் தீமூர் ஒன்றில் 212 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த இவ்விபத்தில் ஆடவர் ஒருவர் கடும் காயங்களுக்கும், இரு பெண்கள் சொற்ப காயங்களுக்கும் ஆளாகினர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாமான் தாஸ் ​தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் 3 மீட்டர் பாதாளத்தில் புரோட்டான் பெர்சோனா ரக கார் கவிழ்ந்து கிடந்ததைக் கண்டதாக அவ்விலாகாவின் பகாங் மாநில பொது உறவு அதிகாரி சுக்ஃபாதில் சக்காரியா தெரிவித்தார்.

அந்த காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கிடந்த ​மூவரை, பிரத்தியேக சாதன​ங்களை பயன்படுத்தி, ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். பின்னர் அனைவரும் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் ​ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சுக்ஃபாதில் சக்காரியா குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து