Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ரமடான் பசாரில் இரு வியாபாரிகளுக்கும் இடையே சண்டை
தற்போதைய செய்திகள்

ரமடான் பசாரில் இரு வியாபாரிகளுக்கும் இடையே சண்டை

Share:

கோலாலம்பூர், மார்ச் 28-

ரமடான் பசாரில் ஏற்பட்ட தவறான புரிதலைத் தொடர்ந்து இரு வியாபாரிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று பெட்டாலிங் ஜெயா, தாமான் மெடான் ரமடான் பஜார் -ரில் போபியாஹ் பலகார விற்பனையாளருக்கும் தர்பூசணி குளிர்பான வியாபாரிக்கும் வாக்குவாதம் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

அந்த குளிர்பான வியாபாரி, பலகார விற்பனையாளரின் தளத்தில் நுழைந்ததற்காக அதில் அதிருப்தியடைந்த அந்த நபர் சண்டையில் ஈடுபட்டு ஒரு உலோக கம்பியை கொண்டு அவரை தாக்கியதாக பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் ஏசிபி ஷாஹ்ருல்நிசம் ஜாபார்@இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 20க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆண்கள் உட்பட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதாக ஷாஹ்ருல்நிசம் ஜாபார் அறிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 148 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட அந்நபர்கள் நாளை வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை