May 22, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க எதிர்ப்பாளர்கள் களையெடுக்கப்பட வேண்டும்!
தற்போதைய செய்திகள்

அரசாங்க எதிர்ப்பாளர்கள் களையெடுக்கப்பட வேண்டும்!

Share:

கோலாலம்பூர், மார்ச் 29-

முந்தைய அரசாங்கங்களில் இருந்தவர்கள், தற்போது மடானி அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்ற கொள்கைகளையும் திட்டங்களையும் கடுமையாக எதிர்க்கின்றனர்.

சிறுபான்மை குழுவினராக செயல்படும் அவர்களது அம்முயற்சிகளை கண்டறிந்து துடைத்தொழிக்க வேண்டுமென துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹித் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க எதிர்ப்பாளர்களான அத்தரப்பினரின் முயற்சிகள் பெரும்பான்மை மக்களின் சிந்தனைக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாலிருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். இல்லையேல், மக்களுக்காகவும் நாட்டின் நன்மைக்காகவும் அரசாங்கம் வகுக்கின்ற திட்டத்திற்கு, அவை பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.

உதாராணமாக, இலக்கிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே உதவித்தொகையை வழங்கும் நோக்கில் அரசாங்கம் நாட்டின் முதன்மை தரவு தளமான - PADU-வை அறிமுகப்படுத்தியிருக்கின்ற சூழலில், மக்களின் தனிநபர் விவரங்களை எல்லாம் பொருளாதார அமைச்சு தோண்டி எடுப்பதாக, அத்தரப்பினர் எதிரான கருத்துக்களை முன்வைப்பதை டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹித் ஹமிடி சுட்டிக்காட்டினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு