Mar 27, 2026
Thisaigal NewsYouTube
டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு
தற்போதைய செய்திகள்

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

Share:

புடி மதானி மானிய திட்டத்தின் கீழ், டீசல் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 200 ரிங்கிட் உதவித் தொகையானது, 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பானது, புடி தனிநபருக்கான டீசல் மற்றும் வேளான் பொருள் திட்டங்களுக்கான பயனாளர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்படுவதாக நிதியமைச்சு தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த மாற்றமானது கடந்த மார்ச் 17-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், டீசல் பயன்படுத்துவோரின் நிதிசுமையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

கிள்ளானில் இரயில் தண்டவாளத்தில் கேபிள் திருட்டில் ஈடுபட முயன்ற ஆடவர் கைது

கிள்ளானில் இரயில் தண்டவாளத்தில் கேபிள் திருட்டில் ஈடுபட முயன்ற ஆடவர் கைது

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

மலேசியாவில் கடும் வெப்ப அலை:  பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

மலேசியாவில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்