May 22, 2026
Thisaigal NewsYouTube
4 வயது சிறுமியின் உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

4 வயது சிறுமியின் உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது

Share:

பூஞ்சோங், ஏப்ரல் 02 -

பூஞ்சோங், செரி கெம்பாங்கான், ஜாலான் KP 4/9 கோத்தா பெர்டானா -வில் உள்ள தாசேக் புத்றா பெர்டானா ஏரியில் 4 வயதுடைய சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் தலைவர் வான் ஷாரிமான் வான் சல்லெஹ் தெரிவித்தார்.

அச்சிறுமியின் உடல் தாசேக் புத்றா பெர்டானா-வின் ஏரியிலிருந்து 100 மீட்டர் ஆழத்திலும் சம்பவ நிகழ்ந்த இடத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைத்தூரத்திலும் கண்டெடுக்கப்பட்டதாக வான் ஷாரிமான் கூறினார்.

நீரின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாக அச்சிறுமி கண்டுப்பிடிக்கப்பட்டதுடன் மலேசிய காவல் துறை உட்பட 25 மீட்புக்குழு உறுப்பினர்கள் இன்று தேடுதல், மீட்பு பணியில் ஈடுப்பட்டதாக வான் ஷாரிமான் மேலும் விவரித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு