Mar 19, 2026
Thisaigal NewsYouTube
4 வயது சிறுமியின் உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

4 வயது சிறுமியின் உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது

Share:

பூஞ்சோங், ஏப்ரல் 02 -

பூஞ்சோங், செரி கெம்பாங்கான், ஜாலான் KP 4/9 கோத்தா பெர்டானா -வில் உள்ள தாசேக் புத்றா பெர்டானா ஏரியில் 4 வயதுடைய சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் தலைவர் வான் ஷாரிமான் வான் சல்லெஹ் தெரிவித்தார்.

அச்சிறுமியின் உடல் தாசேக் புத்றா பெர்டானா-வின் ஏரியிலிருந்து 100 மீட்டர் ஆழத்திலும் சம்பவ நிகழ்ந்த இடத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைத்தூரத்திலும் கண்டெடுக்கப்பட்டதாக வான் ஷாரிமான் கூறினார்.

நீரின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாக அச்சிறுமி கண்டுப்பிடிக்கப்பட்டதுடன் மலேசிய காவல் துறை உட்பட 25 மீட்புக்குழு உறுப்பினர்கள் இன்று தேடுதல், மீட்பு பணியில் ஈடுப்பட்டதாக வான் ஷாரிமான் மேலும் விவரித்தார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

4 வயது சிறுமியின் உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது | Thisaigal News