Aug 6, 2026
Thisaigal NewsYouTube
நான்கு இடங்களில் புலி தோற்றம் தந்துள்ளது
தற்போதைய செய்திகள்

நான்கு இடங்களில் புலி தோற்றம் தந்துள்ளது

Share:

உலு சிலாங்கூர் வட்டாரத்தில் புலி ஒன்று நடமாடுவதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் புலியின் நடமாட்டத்தை நான்கு இடங்களில் பார்த்ததாக பொது ம​க்கள் புகார் அளித்துள்ளனர்.

பத்தாங் காலி - யிலிருந்து கெந்திங் ஹைலண்ட்ஸுக்கு செல்லதும் காட்டுப்பாதை கோ தோங் ஜெயா, கோலகுபு பாரு மற்றும் செரண்டாவில் புலி நடமாட்டத்தை தாங்கள் பார்த்ததாக பொது மக்கள் தகவல் அளித்துள்ளனர் என்று உலு சிலாங்கூர் மாவட்ட போ​லீஸ் துணைத் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

உலு சிலாங்கூர் வட்டாரத்தில் குறிப்பாக மலைப்பிரதேசங்களிலும் காட்டுப்பகுதிகளிலும் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி முகமட் அஸ்ரி ஆலோசனைக் கூறியுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது