Mar 20, 2026
Thisaigal NewsYouTube
TERENGGANU FC ஆட்டக்காரர் தாக்குதலுக்கு இலக்கானது தொடர்பில் விசாரணை
தற்போதைய செய்திகள்

TERENGGANU FC ஆட்டக்காரர் தாக்குதலுக்கு இலக்கானது தொடர்பில் விசாரணை

Share:

கோலா நெருஸ், மே 03-

TERENGGANU FC காற்பந்து விளையாட்டாளரான அக்யார் ராஷிட்டை அடையாளம் தெரியாத இரு நபர்கள் தாக்கியுள்ளது குறித்து, போலீஸ் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

கொள்ளையிடும் நோக்கத்திற்காக, 25 வயதுடைய அந்த ஆட்டக்காரர் தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக, கோலா திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.

ஹரிமாவ் மலாயா விளையாட்டாளருமான அக்யார் ராஷிட், நேற்று இரவு மணி 8.30 அளவில், கோலா நெருஸ், கொங் பாடாக்கிலுள்ள காற்பந்து அரங்கில் பயிற்சிகளை முடித்த பிறகு, தனது வீட்டிற்கு திரும்பிய போது, வாகனத்திலிருந்து வந்திருந்த இருவர் அவரை தாக்கியுள்ளனர்.

அத்துடன், அவரது கைப்பேசி, பணம் முதலானவற்றை உள்ளடக்கிய கைப்பைப் பறித்துக்கொண்டு அவ்விருவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

அந்த தாக்குதலில் அக்யார் ராஷிட்டிற்கு தலை, இடது கால் மற்றும் கைப் பகுதி ஆகியவற்றில் காயங்கள் அஸ்லி முகமது நூர் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து