Jul 2, 2026
Thisaigal NewsYouTube
செனாவாங் பள்ளி மாணவர் மரணம்: பகடி வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை!
தற்போதைய செய்திகள்

செனாவாங் பள்ளி மாணவர் மரணம்: பகடி வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை!

Share:

செனாவாங், அக்டோபர்.02

செனாவாங்கில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று 10 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம், பகடி வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளது.

இச்சம்பவம் தற்போதைக்கு தண்டனைச் சட்டம், பிரிவு 507C -இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டெபுடி கமிஷனர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், அப்பள்ளியின் கழிப்பறையில் மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அம்மாணவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்து விட்டதாகவும் அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

மாணவரின் மரணத்திற்கான காரணத்தை அறிய இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்