Mar 20, 2026
Thisaigal NewsYouTube
செனாவாங் பள்ளி மாணவர் மரணம்: பகடி வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை!
தற்போதைய செய்திகள்

செனாவாங் பள்ளி மாணவர் மரணம்: பகடி வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை!

Share:

செனாவாங், அக்டோபர்.02

செனாவாங்கில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று 10 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம், பகடி வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளது.

இச்சம்பவம் தற்போதைக்கு தண்டனைச் சட்டம், பிரிவு 507C -இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டெபுடி கமிஷனர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், அப்பள்ளியின் கழிப்பறையில் மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அம்மாணவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்து விட்டதாகவும் அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

மாணவரின் மரணத்திற்கான காரணத்தை அறிய இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து