Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு ம்.ம்.இ.ஏ அதிகாரிகள் சுடப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு ம்.ம்.இ.ஏ அதிகாரிகள் சுடப்பட்டனர்

Share:

கோத்தா கினாபாலு, ஏப்ரல் 7 -

கூனாக் கடற்பரப்பில் ஓபி காஸ் பாகார் லாவுட், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான ம்.ம்.இ.எ அதிகாரிகள் மீது குண்டு பாய்ந்தது.

இன்று காலை 8.30 மணியளவில் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று கடலில் செல்வதை கண்டறிந்ததாக சபா மற்றும் லாபுவான்னின் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் செ எங்கு சுஹைமி செ எங்கு டாயிக் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட படகை நெருங்கிய போது சந்தேகிக்கும் மூன்று நபர்கள் பாதிக்கப்பட்ட அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியை நீட்டி சுட்டதாகவும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமின்றி அவர்கள் தப்பியதாகவும் எங்கு சுஹைமி கூறினார்.

பின்பு, அடுத்த கணமே அப்படகு சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்களை குனாக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் எங்கு சுஹைமி தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்