பினாங்கு, ஜெலுத்தோங், கோத்தா கியாம் என்ற இடத்தில் திருமணமான மற்றும் திருமணமாகாத இளையோர்களுக்காக 500 சிறப்பு வாடகை வீடுகள் கட்டப்படும் என்று மாநில வீடமைப்பு, சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ எஸ். சுந்தரராஜு தெரிவித்துள்ளார்.
சுமார் 0.81 ஹெக்டர் நிரப்பரப்பளவை கொண்ட பகுதியில் ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு இந்த திட்டத்தை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கான கட்டட வடிவமைப்பு தயாராக உள்ளது. இளையோர்களுக்கான இந்த வீடமைப்புத்திட்டத்தின் கொள்கை வரைவு மற்றும் நிபந்தனைகள் யாவும் ஊராட்சி மன்றத்தின் அங்கீகாத்திற்கு உட்பட்டதாகும் என்ற சுந்தரராஜு குறிப்பிட்டார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


