Mar 20, 2026
Thisaigal NewsYouTube
வெ.7,500 கையூட்டு பெற்றதற்காக கல்வி நிறுவன ஊழியர் தடுப்பு காவல்
தற்போதைய செய்திகள்

வெ.7,500 கையூட்டு பெற்றதற்காக கல்வி நிறுவன ஊழியர் தடுப்பு காவல்

Share:

பராமரிப்பு ஒப்பந்ததாரர்களிடமிருந்து 7,500 வெள்ளி லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக மலாக்காவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் பணியாளர் ஐந்து நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விண்ணப்பத்தை பெற்ற பிறகு, 41 வயது அந்த நிறுவன பணியாளர் வருகின்ற சனிக்கிழமை வரையில் ரிமாண்டில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் பராமரிப்பு ஒப்பந்ததாரர்களின் பணிகளை விரைவுபடுத்த உதவுவதற்காக குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட நபர் விளக்கமளிக்க வந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் ஆதி சுபியான் ஷஃபி தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து