Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இன்ஸ்பெக்டர் ஷீலா   விசாரணையை எதிர்நோக்கியாக வேண்டும்
தற்போதைய செய்திகள்

இன்ஸ்பெக்டர் ஷீலா விசாரணையை எதிர்நோக்கியாக வேண்டும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 20 -

கடந்த ஆண்டு, கோலாலம்பூர், பிரிக்பில்ஸ் பகுதியிலுள்ள ஒரு பேரங்காடி மையத்தில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரியான ஷீலா ஷாரோன் வழக்கு விசாரணையை எதிர்நோக்கியாக வேண்டும் என்று கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை மீண்டுக் கொள்ள வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மூலம் 36 வயதான இன்ஸ்பெக்டர் ஷீலாசமர்பித்த பிரதிநிதித்துவ மனுவிற்கு சட்டத்துறை அலுவலகம் இன்னும் முடிவு செய்யாததை தொடர்ந்து இவ்வழக்கு நடைபெற்றாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, Sheila -விற்கு எதிரான இவ்வழக்கு வரும் ஜூன் 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு தினங்களுக்கு நடைபெறும் என்று மாஜிஸ்திரேட் இலி மரிஸ்கா காலிசான் இன்று அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்