May 22, 2026
Thisaigal NewsYouTube
இன்ஸ்பெக்டர் ஷீலா   விசாரணையை எதிர்நோக்கியாக வேண்டும்
தற்போதைய செய்திகள்

இன்ஸ்பெக்டர் ஷீலா விசாரணையை எதிர்நோக்கியாக வேண்டும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 20 -

கடந்த ஆண்டு, கோலாலம்பூர், பிரிக்பில்ஸ் பகுதியிலுள்ள ஒரு பேரங்காடி மையத்தில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரியான ஷீலா ஷாரோன் வழக்கு விசாரணையை எதிர்நோக்கியாக வேண்டும் என்று கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை மீண்டுக் கொள்ள வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மூலம் 36 வயதான இன்ஸ்பெக்டர் ஷீலாசமர்பித்த பிரதிநிதித்துவ மனுவிற்கு சட்டத்துறை அலுவலகம் இன்னும் முடிவு செய்யாததை தொடர்ந்து இவ்வழக்கு நடைபெற்றாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, Sheila -விற்கு எதிரான இவ்வழக்கு வரும் ஜூன் 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு தினங்களுக்கு நடைபெறும் என்று மாஜிஸ்திரேட் இலி மரிஸ்கா காலிசான் இன்று அறிவித்தார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்