Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இன்ஸ்பெக்டர் ஷீலா   விசாரணையை எதிர்நோக்கியாக வேண்டும்
தற்போதைய செய்திகள்

இன்ஸ்பெக்டர் ஷீலா விசாரணையை எதிர்நோக்கியாக வேண்டும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 20 -

கடந்த ஆண்டு, கோலாலம்பூர், பிரிக்பில்ஸ் பகுதியிலுள்ள ஒரு பேரங்காடி மையத்தில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரியான ஷீலா ஷாரோன் வழக்கு விசாரணையை எதிர்நோக்கியாக வேண்டும் என்று கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை மீண்டுக் கொள்ள வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மூலம் 36 வயதான இன்ஸ்பெக்டர் ஷீலாசமர்பித்த பிரதிநிதித்துவ மனுவிற்கு சட்டத்துறை அலுவலகம் இன்னும் முடிவு செய்யாததை தொடர்ந்து இவ்வழக்கு நடைபெற்றாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, Sheila -விற்கு எதிரான இவ்வழக்கு வரும் ஜூன் 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு தினங்களுக்கு நடைபெறும் என்று மாஜிஸ்திரேட் இலி மரிஸ்கா காலிசான் இன்று அறிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை