Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரம் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்

Share:

மூவார், செப்டம்பர்.02-

பள்ளி ஒன்றின் மண்டபத்தைச் சீரமைக்கும் பணிக்கு உதவி கொண்டு இருந்த ஆடவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை 9.53 மணியளவில் ஜோகூர், மூவார், ஜாலான் சாயாங்கில் நிகழ்ந்தது.

53 வயதுடைய அந்த நபர், மின்சாரம் தாக்கி, முதல் மாடியிலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டதாக நம்பப்படுகிறது.

அந்த நபருக்கு அவசர சிகிச்சை அளிக்க வந்த சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், அவர் இறந்து விட்டதை உறுதிச் செய்தனர்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு