Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஒருவருக்கும் அதிகமானோர் சம்பந்தப்பட்டு இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

ஒருவருக்கும் அதிகமானோர் சம்பந்தப்பட்டு இருக்கலாம்

Share:

காப்பார், ஜாலான் ஹம்சா அலங் 22 இல் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி 36 வயது ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போ​லீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த துப்பாக்​கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக போ​லீசார் ​தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக வட கிள்ளான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் மோட்டார் சைக்கிளில் ​சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சுட்டுச் சம்பவம் தொடர்பில் காப்பார் வட்டாரத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், தலைமறைவாகிவிட்ட மற்றவர்களை பிடிப்பதற்கு ​தீவிர தேடுதல் வேட்டைத் தொடங்கப்பட்டுள்ளதாக ஏசிபி விஜயராவ் தெரிவித்தார்.

சூடுப்பட்டு இற​ந்த நபர் போதைப்பொருள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் உட்பட 12 குற்ற​ச்செயல்கள் பதிவை கொண்டுள்ளதாக விஜயராவ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது