Jan 23, 2026
Thisaigal NewsYouTube
ஒருவருக்கும் அதிகமானோர் சம்பந்தப்பட்டு இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

ஒருவருக்கும் அதிகமானோர் சம்பந்தப்பட்டு இருக்கலாம்

Share:

காப்பார், ஜாலான் ஹம்சா அலங் 22 இல் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி 36 வயது ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போ​லீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த துப்பாக்​கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக போ​லீசார் ​தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக வட கிள்ளான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் மோட்டார் சைக்கிளில் ​சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சுட்டுச் சம்பவம் தொடர்பில் காப்பார் வட்டாரத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், தலைமறைவாகிவிட்ட மற்றவர்களை பிடிப்பதற்கு ​தீவிர தேடுதல் வேட்டைத் தொடங்கப்பட்டுள்ளதாக ஏசிபி விஜயராவ் தெரிவித்தார்.

சூடுப்பட்டு இற​ந்த நபர் போதைப்பொருள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் உட்பட 12 குற்ற​ச்செயல்கள் பதிவை கொண்டுள்ளதாக விஜயராவ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு