Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் குற்றம்- பெற்றோர் புகார்.
தற்போதைய செய்திகள்

பாலியல் குற்றம்- பெற்றோர் புகார்.

Share:

பெட்டலிங் ஜெயா, மார்ச் 24 -

பள்ளி ஆசிரியர் ஒருவர் 17 வயது மாணவரோடு, பாலியல் குற்றம் புரிந்துள்ளதாக பெறப்பட்ட புகாரை போலீசார் விசாரித்து வருவதாக செப்பாங் வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் காமாருல் வான் யூசோப் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் பெறப்பட்ட இப்பூகார் தொடர்பாக ஆசிரியர் மாணவர் இரு தரப்பினர் மத்தியிலும் மிக கவனமாக விசாரணாஇ நடத்தப்பட்டு வருவதால் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
17 வயது மாண்வன் நூல் நிலையத்தில் பாடத்தை மீள்பார்வை செய்து கொண்டிருக்கும் பொழுது, 37 வயது ஆசிரியர் பாலியல் குற்றம் புரிந்தார் என்ற புகாரை மாணவரின் 46 வயது தாயர் போலீசாரிடன் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை