May 22, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் குற்றம்- பெற்றோர் புகார்.
தற்போதைய செய்திகள்

பாலியல் குற்றம்- பெற்றோர் புகார்.

Share:

பெட்டலிங் ஜெயா, மார்ச் 24 -

பள்ளி ஆசிரியர் ஒருவர் 17 வயது மாணவரோடு, பாலியல் குற்றம் புரிந்துள்ளதாக பெறப்பட்ட புகாரை போலீசார் விசாரித்து வருவதாக செப்பாங் வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் காமாருல் வான் யூசோப் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் பெறப்பட்ட இப்பூகார் தொடர்பாக ஆசிரியர் மாணவர் இரு தரப்பினர் மத்தியிலும் மிக கவனமாக விசாரணாஇ நடத்தப்பட்டு வருவதால் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
17 வயது மாண்வன் நூல் நிலையத்தில் பாடத்தை மீள்பார்வை செய்து கொண்டிருக்கும் பொழுது, 37 வயது ஆசிரியர் பாலியல் குற்றம் புரிந்தார் என்ற புகாரை மாணவரின் 46 வயது தாயர் போலீசாரிடன் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு