May 22, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட ஆடவர் கைது

Share:

மலாக்கா, மார்ச் 27-

மலாக்காவில் கடந்தாண்டு தொடக்கத்திலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுவந்த ஆடவரைப் போலீஸ் கைது செய்துள்ளனர்.

பொருள் அனுப்பும் சேவையில் ஈடுபட்டுவரும் 45 வயதுடைய அந்த ஆடவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் தெற்கை நோக்கி செல்லும் அயெர் கெரோஹ் ஓய்வு தளத்தில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ சய்னால் சாமாஹ் தெரிவித்தார்.

அந்நபரிடமிருந்து 130 ஆயிரத்து 971 வெள்ளி மதிப்பிலான 41.28 கிலோகிராம் கஞ்சா மற்றும் திரத்திலான கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சய்னால் சாமாஹ் கூறினார்.

அவ்வாடவர் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அந்நபர் போதைப்பொருளை உட்கொண்டிருக்கவில்லை என்பதை கண்டறியப்பட்ட வேளையில் வருகின்ற சனிக்கிழமை மார்ச் 30 ஆம் தேதி வரையில் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக டத்தோ சய்னால் சாமாஹ் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு