Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத டீசல் பறிமுதல்: இருவர் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத டீசல் பறிமுதல்: இருவர் கைது

Share:

ஹூத்தான் மெலிந்தாங் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு நடத்திய சோதனையில், RM202,211 மதிப்புள்ள டீசல் மற்றும் ஒரு டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய டேங்கர் லாரி ஒன்றைக் கண்காணித்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 21,840 லிட்டர் டீசலைக் கடத்தி வந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் சட்டவிரோதச் செயலில் முறையான ஆவணங்கள் இன்றி ஈடுபட்ட 60 வயதுடைய இடத்தின் உரிமையாளரும் 30 வயதுடைய லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் பேராக் மாநில இயக்குநர் கமாலுதின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் 1974 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு