May 22, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலாப் பயணியின் மரணத்தை தொடர்ந்து இரு சுற்றுலாத்தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருகின்றன
தற்போதைய செய்திகள்

சுற்றுலாப் பயணியின் மரணத்தை தொடர்ந்து இரு சுற்றுலாத்தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருகின்றன

Share:

கோப்பெங், ஏப்ரல் 09-

உள்ளூர்வாசியான, சுற்றுலாப் பயணி ஒருவரின் மரணத்தை தொடர்ந்து பேராவிலுள்ள க்சிங் சின் லிங் லெய்சூர் மற்றும் கல்ச்சுரல் வில்லேஜ் ஆகிய இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட நபரை குறித்த முழு அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் அவ்விடங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் சிம்பப்பாங் பூளாய் மாநில சட்டமன்ற உறுப்பினர் வோங் சாய் யீ தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பினை அதிகரிக்க தொழில்முறை ஆலோசகர் அறிக்கையை மேற்கொண்டு வருவதாக வோங் சாய் யீ இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.

குறிப்பிடப்பட்ட அறிக்கை தயார் செய்வதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும் என்பதுடன் சுற்றுப்பயணிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் இவ்விடங்கள் தற்போது மூடப்பட்டிருப்பது சிறந்த நடவடிக்கையாகும் என்று வோங் சாய் யீ குறிப்பிட்டார்.

Related News

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்