அம்னோவில் எஞ்சிய உறுப்பினர்கள் அக்கட்சியைவிட்டு வெளியேறி பெரிக்காத்தான் நேஷனலில் இணைய வேண்டிய தருணம் வந்து விட்டதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மகமது கேட்டுக்கொண்டுள்ளார். அதேவேளையில் ஜோகூர் இடைத் தேர்தல்களில் அம்னோ உறுப்பினர்கள், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று இரவு பூலாய் நாடாளுமன்த் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் சுல்கிஃப்லி ஜாபர் ஐ ஆதரித்து, இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட துன் மகாதீர், இந்த இரண்டு இடைத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் மலாய்க்காரர்கள் மட்டுமின்றி சீனர்கள் மற்றும் இந்தியர்களின் நலன் காக்கப்படும் என்று துன் மகாதீர் உறுதி அளித்தார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


