Mar 27, 2026
Thisaigal NewsYouTube
வேகக் கட்டுப்பாட்டை இழந்த பெண்மணி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பெண்மணி உயிரிழந்தார்

Share:

கோல பிலா, ஜூன்.16-

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படும் காரைச் செலுத்திய பெண்மணி ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் சிரம்பான் – கோல பிலா சாலையின் 30 ஆவது கிலோ மீட்டலில் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நிகழ்ந்தது.

இதில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்த 21 வயது பெண்மணி உயிரிழந்ததாக கோல பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் முஸ்தாஃபா ஹுசேன் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை