May 22, 2026
Thisaigal NewsYouTube
தனது ஆரஞ்சு பானத்தை அறுந்தியதால் ஆத்திரம்; சக தொழிலாளியைக் கொன்ற ஆடவர்
தற்போதைய செய்திகள்

தனது ஆரஞ்சு பானத்தை அறுந்தியதால் ஆத்திரம்; சக தொழிலாளியைக் கொன்ற ஆடவர்

Share:

ஷா அலாம், மார்ச் 20 -

நோன்பு துறப்பின் போது, தனது ஆரஞ்சு பானத்தை அறுந்தியதால் ஆத்திரமடைந்த பாக்கிஸ்தானிய ஆடவர் ஒருவர், சக தொழிலாளியான வங்காளதேச ஆடவரை கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலாங்கூர், ஷா அலாம் செக்‌ஷேன் 36இல் தங்கும் விடுதியாக பயன்படுத்தப்பட்ட கொள்கலனில் நேற்று மாலை மணியளவில், அச்சம்பவம் நிகழ்ந்தது.

இரவு மணி 7.30 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் 51 வயதுடைய ஆடவரைக் கைது செய்தனர்.

தனது ஆரஞ்சு பானத்தை 49 வயது வங்காளதேச ஆடவர் அறுந்தியதால், ஆத்திரமடைந்த அவர், சமையலறையில் இருந்த கத்தியைக் கொண்டு அவ்வாடவரை குத்தியுள்ளார்.

விசாரணையில் அவ்விருவரும் ஓரிடத்தில் வேலை செய்து வருவதும் ஒன்றாக தங்கியிருப்பதும் உறுதி படுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட அவ்வாடவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தென் கொமிசியோனர் மொகமாட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு