Mar 18, 2026
Thisaigal NewsYouTube
தனது ஆரஞ்சு பானத்தை அறுந்தியதால் ஆத்திரம்; சக தொழிலாளியைக் கொன்ற ஆடவர்
தற்போதைய செய்திகள்

தனது ஆரஞ்சு பானத்தை அறுந்தியதால் ஆத்திரம்; சக தொழிலாளியைக் கொன்ற ஆடவர்

Share:

ஷா அலாம், மார்ச் 20 -

நோன்பு துறப்பின் போது, தனது ஆரஞ்சு பானத்தை அறுந்தியதால் ஆத்திரமடைந்த பாக்கிஸ்தானிய ஆடவர் ஒருவர், சக தொழிலாளியான வங்காளதேச ஆடவரை கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலாங்கூர், ஷா அலாம் செக்‌ஷேன் 36இல் தங்கும் விடுதியாக பயன்படுத்தப்பட்ட கொள்கலனில் நேற்று மாலை மணியளவில், அச்சம்பவம் நிகழ்ந்தது.

இரவு மணி 7.30 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் 51 வயதுடைய ஆடவரைக் கைது செய்தனர்.

தனது ஆரஞ்சு பானத்தை 49 வயது வங்காளதேச ஆடவர் அறுந்தியதால், ஆத்திரமடைந்த அவர், சமையலறையில் இருந்த கத்தியைக் கொண்டு அவ்வாடவரை குத்தியுள்ளார்.

விசாரணையில் அவ்விருவரும் ஓரிடத்தில் வேலை செய்து வருவதும் ஒன்றாக தங்கியிருப்பதும் உறுதி படுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட அவ்வாடவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தென் கொமிசியோனர் மொகமாட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை