May 22, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் மகாதீரை ம்.ம்.ஏ.சி.சி விசாரணை
தற்போதைய செய்திகள்

டாக்டர் மகாதீரை ம்.ம்.ஏ.சி.சி விசாரணை

Share:

கோலாலம்பூர், மார்ச் 31 -

தனது தந்தை மற்றும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதிர் மொகமாட்டிற்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியிருப்பதாக பெஜுவாங் கின் தலைவர் முக்ரிஸ் மகாதிர் தெரிவித்தார்.

தனது தந்தையின் மீது விசாரணை தொடங்கியுள்ளதாகவும் தனது இரு சகோதரர்களான மிர்சான் மற்றும் மொக்சானி ஆ‌கியோரு‌க்கு ம்.ஏ.சி.சி தலைமை ஆணையரான அசாம் பாக்கி கையெழுத்திட்ட நோட்டீஸை கண்டதாகவும் முக்ரிஸ் கூறினார்.

இந்த விசாரணைக்கு உதவும் வகையில் தனது இரு சகோதரர்களும் தங்களின் சொத்து விவரங்களை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு