Mar 19, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் மகாதீரை ம்.ம்.ஏ.சி.சி விசாரணை
தற்போதைய செய்திகள்

டாக்டர் மகாதீரை ம்.ம்.ஏ.சி.சி விசாரணை

Share:

கோலாலம்பூர், மார்ச் 31 -

தனது தந்தை மற்றும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதிர் மொகமாட்டிற்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியிருப்பதாக பெஜுவாங் கின் தலைவர் முக்ரிஸ் மகாதிர் தெரிவித்தார்.

தனது தந்தையின் மீது விசாரணை தொடங்கியுள்ளதாகவும் தனது இரு சகோதரர்களான மிர்சான் மற்றும் மொக்சானி ஆ‌கியோரு‌க்கு ம்.ஏ.சி.சி தலைமை ஆணையரான அசாம் பாக்கி கையெழுத்திட்ட நோட்டீஸை கண்டதாகவும் முக்ரிஸ் கூறினார்.

இந்த விசாரணைக்கு உதவும் வகையில் தனது இரு சகோதரர்களும் தங்களின் சொத்து விவரங்களை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்