May 22, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை மிக மோசமாக இருக்கும்
தற்போதைய செய்திகள்

அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை மிக மோசமாக இருக்கும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 19-

தீபகற்ப மலேசியாவிலும், சபா சரவாவிலும் இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக வானிலை மிக மோசமாக இருக்கும் என்று மலேசிய வானிலை இலாகாவான MetMalaysia அறிவித்துள்ளது.

கனத்த மழை, பலத்த காற்று, இடியுடன் கூடிய கடும் மழை போன்று ஒவ்வொரு நாளும் மாலை முதல் இரவு நேரம் வரை நீடிக்கும் என்று அது எச்சரித்துள்ளது.

இந்த மூன்று நாட்களிலும் சிலாங்கூர், கோலாலம்பூர், பேரா, ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் முதலிய மாநிலங்களில் காலையிலும், மாலையிலும் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக MetMalaysia தெரிவித்துள்ளது.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி