Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு முக்கிய பிரபலங்கள் கல்வத்தில் பிடிபட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு முக்கிய பிரபலங்கள் கல்வத்தில் பிடிபட்டுள்ளனர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 9 -

நாட்டில் இரண்டு முக்கிய பிரபலங்கள் நேற்றிரவு கல்வத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை ஜாவி எனப்படும் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய இலாகா உறுதிபடுத்தியுள்ளது.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கோலாலம்பூரில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் ஜாவி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அந்த இரண்டு முக்கிய பிரபலங்களும் பிடிபட்டதாக ஜாவி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்