Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஒவ்வொரு ஆண்டும் சராசரி 9,500 பேர் சிறுநீரக கோளாறினால் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

ஒவ்வொரு ஆண்டும் சராசரி 9,500 பேர் சிறுநீரக கோளாறினால் பாதிப்பு

Share:

கோலலம்பூர், மார்ச் 9 -

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரி 9,500 பேர் சிறுநீரக கோளாற்றுக்கு ஆளாகி, டையாலிசிஸ் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்று சுகாதார துணை அமைச்சர் டத்துக் லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, அது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் மொத்தம் 47 லட்சம் சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். சிறுநீரக நோய் தொடர்பில் நவீன மருத்துவ வசதிகள் வந்த போதிலும் இதனை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்படுவதற்கான விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்று டத்துக் லுகானிஸ்மான் வலியுறுத்தினார்.

இன்று மார்ச் 9 ஆம் தேதி உலக சிறுநீரக தினத்தையொட்டி, கோலாலம்பூரில் நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சிறுநீரக தொடர்பான விழிப்புணர்வு தினத்தை துணை அமைச்சர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

ஒவ்வொரு ஆண்டும் சராசரி 9,500 பேர் சிறுநீரக கோளாறினால் பாத... | Thisaigal News